Saturday, June 16, 2012

கர்ணன் உயிர் கொடுத்தான்
தானமாய் நட்புக்கு ...!
நாமும் உயிர் கொடுப்போம்
மனித உயிர்களுக்கு ..
தானமாய் குருதி கொடுத்து ..!
வாழும்வரை ரத்த தானம் ....
வாழ்க்கைக்கு பின் உடல் தானம் !

No comments:

Post a Comment